என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ
பார்கையிலே சொக்க வச்ச
பறக்கத்தான் ரெக்க வச்ச
திக்க வச்ச தெணர வச்ச
திசைய -தான் உணர வச்ச
தேர்க வச்ச வள்ளுவன ஒத்தையிலே நிக்க வச்ச
என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ
கொலை காரன் நானே கொலையாகி போனேன்
அயே மிச்சம் மீதி ஏதும் இல்லை எல்லாம் தொலைச்சேனே
தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம
தண்ணீரில் உண்டாகும் மீன்கள் ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம்
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு ஏன் உன்னாலே என் இந்த காயம்
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஓஹோ
ஒன்ன பாத்தா வேலை உடம்பும் செங்கல் சூலை
அயே செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே
பாலை மண்ணு பிசைஞ்சே பான போல வரஞ்சேன்
அயே என்ன நீயே என்னிடமே மாதி தந்தையே
இப்போது உன் பேரை சொல்லி என் உள் நாக்கும் தாண்டோர போடும்
முள் பாக்கில் மீனாக தானே அப்போது உன் பிம்பம் ஆடும்
en வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஓஹோ
என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ
பாடல்: அன்பே என் அன்பே
படம்: தாம்தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் நிலை ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவெனோ
உந்தன் கரை தொட பிளைத்திடுவெனோ
அலையினலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்
மனதிலே இருப்பதெல்லாம் முனதிலே கலக்கும்
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்
எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
கனவே கனவே கண் உறங்காமல்….
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
வழியே, என் உயிர் வழியே! நீ உலவுகிறாய் என் விழி வழியே!
சகியே, என் இளம் சகியே! உன் நினைவுகளால் நீ துரத்திறுயே!
மதியே, என் முழு மதியே! பெண் பகலிரவாய் நீ படுத்திறுயே!
நதியே, என் இளம் நதியே! உன் அலைகளினால் நீ உரசுறுயே!
யாரோ மனதிலே? ஏனோ கனவிலே?
நீயா உயிரிலே? தீயாய் தெரியுதே!
காற்று வந்து மூங்கில் என்னை பாட சொல்கின்றதோ!
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ!
(வழியே..)
மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே!
தினம் தினம் நியாபகம் வந்து ரனம் ரனம் தந்ததே!
அலைகளின் ஓசையில் கிழிஞ்சலாய் வாழ்கிறேன்.
நீயோ! முழுமையாய்
நானோ! வெறுமையாய்
நாமோ! இனி சேருமா?
(யாரோ..)
மிக மிக கூர்மையாய் என்னை ரசித்ததுன் கண்கள் தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததுன் வார்த்தை தான்
கண்களை காணவே இமைகளே மறுப்பதா?
வெண்ணீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா
நானும் வெறும் கானலா?
பாடல் காதல்வைத்து காதல்வைத்து
பாடியவர விஜை யேசுதாஸ்
படம தீபாவளி
இசை யுவன்சங்கர்ராஜா
காதல்வைத்து காதல்வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல்மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தால் திசை அறிந்தேன் நடந்தால் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்தபின்னும் நான்மிதந்தேன்
அசைந்தால் அன்பே அசைந்தேன்
அழகால் ஐயோ தொலைந்தேன்
காதல்வைத்து காதல்வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல்மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தால் திசை அறிந்தேன் நடந்தால் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்தபின்னும் நான்மிதந்தேன்
அசைந்தால் அன்பே அசைந்தேன்
அழகால் ஐயோ தொலைந்தேன்
தேவதை கதையில் கேட்டபோதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பிவிட்டேன் மறுக்கவில்லை...
அதிகாலை விடிவதெல்லாம்-உனை
பார்த்து மயக்கத்தில் நான்
அந்திமாலை மறைவதெல்லாம்-உன்னை
பார்த்த கிரக்கத்தில் நான்
காதல்வைத்து காதல்வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல்மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தால் அன்பே அசைந்தேன்
அழகால் ஐயோ தொலைந்தேன்
உன்னை கண்ட நான் ஒளிவட்டம்போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசிய போதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேசவைத்தாய் கடிகாரம் வீசவைத்தாய்
மழையோடு குளிக்கவைத்தாய் வெய்யில் கூட ரசிக்கவைத்தாய்
காதல்வைத்து காதல்வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல்மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தால் திசை அறிந்தேன் நடந்தால் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்தபின்னும் நான்மிதந்தேன்
அசைந்தால் அன்பே அசைந்தேன்
அழகால் ஐயோ தொலைந்தேன்
அசைந்தால் அன்பே அசைந்தேன்
அழகால் ஐயோ தொலைந்தேன்.
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே
கண் விழித்து பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கண் விழித்து பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
ஓ...மின்னலே என் வானம் உன்னை தேடுதே
பால்மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
பால்மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே
பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
குரல்: உன்னிமேனன், சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில்
ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில்
ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித்
தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை
காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா ----(பூங்காற்றிலே)
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும்
பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா...(பூங்காற்றிலே)கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள்
வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள்
வருவதில்லை
வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில்
சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம்
வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில்
தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா -----(பூங்காற்றிலே)
2 comments:
916 பாட்டெல்லாம் அருமை.......
வாழ்த்துகள்
நன்றிங்க மாம்ஸ்
Post a Comment