இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

எனது பிறந்த நாளும் தமிழ்2 நண்பர்களும் !

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தங்கம் !

கோகுல் குமரன் அண்ணன் :

நாளை (மார்ச் - 9) பிறந்த நாள் காணும் அன்புத் தம்பி சொக்கு என்ற கோல்ட் மாரி என்ற தங்க மாரியை பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சொக்கு!

பிரசாத் வேணுகோபால் :

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சொக்கத்தங்கம்...
இமலாதித்தன் :

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...! ?ui=2&view=att&th=1273ecda9f0cb923&attid=0.1&disp=attd&realattid=ii_1273ecda9f0cb923&zw

சுரேஷ் :

இனிய மலர்ந்த நாள் நல்வாழ்த்துக்கள் அன்புத் தம்பி!!! தங்க மாரியப்பன் (சொக்கு)
?ui=2&view=att&th=1273ecd7676077c5&attid=0.1&disp=attd&realattid=ii_1273ecd7676077c5&zw
அஹமது சுபைர் :

பாசக்காரப் பய “மாரி கோல்ட்”க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..


திருமூர்த்தி.கே

பல்லாண்டு வாழ்க

இளைய ராஜா :

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

கந்தவேல் ராஜன் மாம்ஸ் :

தங்கமனசுகார சொக்கனுக்கு(916) இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...........
ஆன்ரசன் :

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!

செந்தில் :

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்


அன்புள்ள பாட்டி சாந்தா மற்றும் தாத்தா நடராஜன்

சொக்கத் தங்கத்துக்கு வாழ்த்துக்கள் சொல்லலாமே யொழிய இனிப்புகள் அனுப்ப முடியாது. மாரி ஒங்க அமெரிக்கன் உணவு விடுதிலேந்து ரெண்டு ஸ்வீட் எடுத்து சாப்பிடுங்க எங்க சார்பா.

ஜோஸப் குரியன் மாம்ஸ் :

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொக்கு.
வீ. ரமேஸ் (இட்லி சித்தப்பூஊஊ)

இனிய மலர்ந்த நாள் வாழ்த்துகள் சொக்கு

ராகேஸ் :
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

திருமூர்த்தி :

இனிய வாழ்த்துகள் சொக்கு

பாஸ் பாலாஜி பாஸ்கரன் :

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கம்.

ரோபோ (ஆனந்த கிருஷ்ணன் )

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சொக்கு


ஜாரியா (என்னோட மவ)
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சொக்கு அப்பாவுக்கு!
சார்லஸ் (குரு, மழைகாதலன்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிஷ்யா

மாமன்னர் ராஜாராஜன் அண்ணே :

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி..
ஆயிரம் பிறை கண்டு அற்புதமாய் வாழ்ந்திடுங்கள்..
உங்களது hyper activeness கண்டு, பல நேரம் நான் மகிழ்ந்ததுண்டு...
மணமானாலும், இப்படியே இருக்க இறைவனை வேண்டுகிறேன்..
இன்று போல் என்றும் வாழ்ந்திடுங்கள் தம்பி..

அனல் (எ) A.S. முகம்மது அபுபக்கர் சித்திக் )

பாலைவனத் தோழன் சொக்கு என்ற தங்க மாரிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

அருண்குமார் (ஓமக்குச்சி அருண்)

வாழ்த்துக்கள் கோல்டு !!!
~ காமேஷ் ~

வாழ்த்துக்கள் கோல்ட்ஜி.

பாலாஜி ராமானுஜம் (அத்திம்பேர் ) (ரூல்ஸ் ராமானுஜம் இல்லயே)
ஹாப்பி பர்த்டே

வாணி (எ) கவிதா :

Wish You Happy Birthday

தேனு தேனு தேனு ஈஸ்வரம் :

சொக்கு வாழ்த்துகள்டா

இறவா இவனுக்கு இனியாச்சும் நல்ல புத்தி கொடு


வாழ்க வளமுடன் :

பல்லாண்டு வாழ்க வளமுடன்

நம்ம GOLD MAN

பனைமர பாபூ ,நண்பர் பாபு :
இனிய பிறந்தநாள்நல்வாழ்த்துகள் நண்பா.


ராஜா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்க மாரி !


சுப்பு ரமணி

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சொக்கத்தங்கம்...


சுரேஷ் :

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சொக்கு!


மீசைக்கார துரை ஐயா

சகோதரன் சொக்குவுக்கு இனிய வாழ்த்துகள்


அச்சு (பல்லி)

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சொக்கு.


வினோத் தல

இநிய பிறந்தநாள் வாழ்த்துகள் சொக்கத்தங்கம் ,


சாதிக் அலி :

?ui=2&view=att&th=12744b96d5de61db&attid=0.1&disp=attd&realattid=ii_12744b96d5de61db&zw


மகி மாம்ஸ்

மனசுக்குள்ள வாழ்த்துகள் சொன்ன மஹி மாம்ஸீக்கும் நன்றி , மத்த அனைவருக்கும் நன்றி

ஆதாம் பாட்ஷா

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

http://msp326.photobucket.com/albums/k411/hortibob/birthday_cake.gif


கிச்சு ஐயா :

நான் கூட இன்னைக்குதான் பார்த்தேன் தங்கம்.....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கம்...




வாழ்த்துரைக்கும் நல்ல நெஞ்சம்
யாவருக்கும் வாய்ப்பதில்லை ,
வாழ்த்துச்சொன்ன உங்களுக்கு
நன்றிகள் பலகோடி, கூடவே
நலம் வாழ வாழ்த்துக்கள்.


இப்படிக்கு

கோல்ட்மாரி , தங்கமாரி , சொக்கத்தங்கம் , சொக்கு ,மாரி கோல்ட் , தங்கமாரியப்பன் :
(இது எல்லாமே என்னோட பேரு தானுங்கோ )

பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் !!!.


முக்கிய குறிப்பு :

எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தனி செய்தியில் சொன்ன நபர்களுக்கும் , FACE BOOK ல் சொன்னவர்களுக்கும் , வாழ்த்துகள் சொல்லாதவர்களுக்கும் எனது நன்றிகள்


ONLINE SBI BANK க்கும் நன்றி





நன்றிகள்




0 comments:

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)