இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

மச்சான்ஸ் நமீதா !

நமிதா :

இந்திய திரைப்படங்களில் பேச ஆரம்பித்து இன்றோடு 80 ஆண்டுகள் ஆகிவிட்டது.அதனை கொண்டாடும் தங்களுக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி தகவல் !


1981ல குஜராத்தில் பிறந்த குல்பி தான் நம்ம மச்சி நமிதா. இளவயதில் அழகாக இருந்த நமீதாவைத்தான் இப்போ நீங்க இங்கே பார்க்க போறீங்க !








1998 குஜராத்தில் சூரத் ப்யூட்டி காண்டெஸ்டில் முதலிடத்தை நமது ஷில்பா ஷெட்டியிடமிருந்து தட்டிச் சென்றிருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா !? படத்தைப் பாருங்கள்




ஷில்பாவிடமிருந்து வாழ்த்துகளை பெறும் மச்சி நமிதா !


படங்களுக்கு நன்றி : http://gujarationweb.blogspot.com/2009/07/namithas-unseen-beauty-contest-pictures.html

கோப்பையுடன் என் குடியிப்பு என்று கோலமயிலின் புன்னகை :)




வள்ளலார் கூட பாடிருக்காரே “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் “ அப்படியிருக்கும் போது அழகாக இருந்த ரோஜா காற்றடைத்த்து போல் ஆனால் யாரைத் தான் கவலை சூழாது ,


2001’ல மிஸ் இந்தியா காண்டெஸ்ட்’ல இவர் கலந்து கொண்டிருக்கிறார்.அதில் நாலாவது இடத்தையும் கைப்பற்றிருக்கார் .

கொசுறு தகவல்:

இதில இவருக்கு ஆங்கிலம் தெரியாமல் மொழிப்பெயர்ப்பாளரை பயன்படுத்தியதால் மிஸ் இந்தியா காண்டெஸ்டில் நாலாவது இட்த்துகு பின் தள்ளப்பட்டார்.

தகவலுக்கு நன்றி : http://www.chakpak.com/celebrity/namita/biography/15455


”எங்கள் அண்ணா” படத்தின் மூலமா தமிழுக்கு அறிமுக நம்ம நமிதா வெகுவிரைவில் தமிழ் இளைஞர்கள் மனதில் தீ’யை மூட்டினார். அதனாலோ என்னவோ அவருக்காக இயற்றப்பட்ட பாட்டு :

படம் : கோவை ப்ரதர்ஸ் :

உலகத்தில நீ எங்க வேணாலும் ஏன் பொறந்திருக்க கூடாத ?

கோரஸ் :பொறந்திருக்க கூடாத ?

ஏன் இந்தியாவுல பொறந்த ?

இந்தியாவில நீ எங்க வேணாலும் ஏன் வளர்ந்திருக்க கூடாதா ?

கோரஸ் : வளர்ந்திருக்க கூடாதா ?

ஏன் மும்பை நகரில வளர்ந்த ?

மும்பை நகரில் நீ நிரந்தரமாக இருந்திருக்க கூடாதா ?

கோரஸ் : இருந்திருக்க கூடாதா ?

ஏன் சென்னை பட்டணம் வந்த !

சென்னை பட்டணம் வந்தாலும் எங்க ஏரியா வில எதிர் வீட்ல ஏன் வந்த ?

---

உன்ன பார்த்தோம் ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம் நொறுங்கி நூலானோம்
---
நீ பல்லு வேலக்க கையில் ப்ருஷ எடுத்தா

அந்த டூத் ப்ரஷ் கூட தூரிகை ஆச்சு

உன் பலாபல மேனியில்

தொட்டு தவழும் பொது

பல சாதா சோப்பும் சந்தனம் ஆச்சு

நீ சீவும் போது சீப்புக்கு கூட சிங்க பல்லு மொளசாச்சு

நீ வாங்கும் போது ஆவின் பாலும் அடடா அக்மார்க் நெய் ஆச்சே

நீ சர்வீஸ் போட்ட டென்னிஸ் பாலும் டைபிஒய்து வந்து செஞ்சுரி ஏறி படுத்தாச்சே

----
உன்ன பார்த்தோம் ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம் நொறுங்கி நூலனோம்
----
நீ சைவம் என்று பொய் சொல்ல வேணாம்

உன் கண்ணுக்குள்ள மீன்கள் உள்ளதடி

பணக்காரி என்று ஒரு கர்வம் வேணாம்

உன் இடுப்ப பார்த்த வறுமை தெரியுதடி

நீ நடக்கும் போது கார்றேண்ட்ட் எடுத்து நெய்வேலிக்கு அனுப்பிடலாம்

நீ சாஞ்சி பாத்தா சரிஞ்சி கெடக்கும் பைசா கோபுரம் நிமிர்ந்திடலாம்

உன் சிரிப்பில் சிந்தும் சில்லறை சேர்த்தால்

இந்திய நாட்டின் மொத்த கடனையும் தீர்த்திடலாம்

----

உன்ன பார்த்தோம் ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம் நொறுங்கி நூலனோம்
----

உலகத்தில நீ எங்க வேணாலும் ஏன் பொறந்திருக்க கூடாதா ?

கோரஸ் : பொறந்திருக்க கூடாதா ?

ஏன் இந்தியா வுல பொறந்த ?
இந்தியா வில நீ எங்க வேணாலும் ஏன் வளர்ந்திருக்க கூடாதா ?

கோரஸ் : வளர்ந்திருக்க கூடாதா ?

ஏன் மும்பை நகரில வளர்ந்த ?

மும்பை நகரில் நீ நிரந்தரமாக இருந்திருக்க கூடாதா ?

கோரஸ் : இருந்திருக்க கூடாதா ?

ஏன் சென்னை பட்டணம் வந்த

சென்னை பட்டணம் வந்தாலும் எங்க ஏரியா வுல எதிர் வீட்ல ஏன் வந்த ?

உன்ன பார்த்தோம் ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம் நொறுங்கி நூலனோம்

கண்டு மகிழ காணொளி :


0 comments:

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)