இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

குழந்தையும் தெய்வமும் 1 (2) !!!

குழந்தையும் தெய்வமும் 2 !!!

அப்புறம் இவர பத்தி உங்களுக்கு தெரிஞ்சே ஆக வேண்டும்...

இவரு தான் ராம்குமார் கூப்பிடுவது குடுக்கை .(டாம்)

இப்ப இவோரோட அறிமுகம் பாப்போமா !!!

இயற்பெயர் :ராம்குமார்
கூப்பிடுவது : குடுக்கை
பிடித்தவை : ?????????
பிடிக்காதவை : யாரையும் அடிக்க முடியாதது ...!
செயல் : நாங்க எங்க போறோமோ....அதே!!!அதே !!


இவர் ஒண்ணாம் வகுப்பு படிக்கிறார் ,இவரும் ரொம்ப ரொம்ப பாசக்காரர் தான் , எங்க போனால்ம் பின்னாடியே வருவது ,அப்புறம் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ,மற்றபடி எல்லா இடத்துக்கும் போறது ,வாறது , நாங்க எத சொன்னாலும் செய்வது , அப்படி பல தனி திறமைகள் இவரிடம் உண்டு ,யாரையாச்சும் கூப்பிட்டு வான்னு சொன்னா போதும் நேர அவங்க விட்டுக்கு போய் கையோட கூப்பிட்டு வருவார் ...(ஹி ஹி பின்ன என்ன எல்லாரும் கைய கலட்டி விட்டுல வச்சிட்டா வருவாங்க! இந்த கேள்வி தோனுமே ,தோணனும் ..)

நாம முன்னாடி பாத்தோமே ஜெர்ரி(வண்டு ) அவருக்கும் இவருக்கும் அடிகடி சண்டை வரும் ஆனாலும் ரெண்டு பேரும் ஒன்னு போல தான் விளையாடுவாங்க ..ஹி ஹி இவங்க ரெண்டு பேரும் பன்னுற சேட்டைய பாத்துகிட்டே இருக்கலாம் அதுல ஒண்ணு உங்களுக்கும் சொல்லுறேன் , கேளுங்க சே பாருங்க ,,,, மண்ணுல போன் செய்து அதுல ரெண்டு பேரும் பேசிக்குவாங்க.. அந்த உரையாடல் வேணுமா!!வேணுமா !!!

நான் தான் ராம்குமார், "ஹாய்" எல்லாருக்கும் "
(பாவிங்க நான் ஒரு சின்ன பையன் நானே ஒரு ஹாய் சொல்லுறேன் நீங்க யாருமே சொல்ல மாட்டுக்கிங்கல, ஹாய் சொல்லாத எல்லாத்துக்கும் சூப்பர் பிகர பாக்கும் போதோ இல்ல போன்ல பேசும் போதோ "ஹாய்" சொல்ல வாய் திக்கட்டும் )



இப்ப புரியுதா, நான் ஏன் இவரோட சிரிப்ப பிடிச்சிருக்குன்னு சொன்னேன்னு ,கைல கார்த்திகை மாச விளக்கு இருந்தாலும் எவ்ளோ அழகா சிரிச்சிகிட்டே இருக்கார்ன்னு ஹி ஹி (நீங்க சிரிப்பது எனக்கும் தெரியும் அத நல்லாத்தான் சிரிச்சி தொலைக்க வேண்டியதுதானே!!! )



இது தை மாதம் 1 தேதி எடுத்த படம் இது , பஜனை குழுல தலைவர் எப்படி நிக்கிறார் பாத்திங்கள ...



முருகா இவருக்கும் நண்பர் தான் .... பாருங்க (ஆனா இவரும் கூட்டாளி தான் , யாருக்குன்னு முதல் பாகத்தை படிச்சா தெரியும் )



பாருங்க நான் தான் சொன்னேனே நாங்க எங்க போனாலும் பின்னாலே வருவார்ன்னு ஹி ஹி



ஒரு பக்கம் கதிர் அருத்துட்டாங்க , இன்னொரு பக்கம் அறுவடை பருவம் சரி இவர் எங்க போறார்னு கேக்குறிங்களா ? ஹி ஹி அந்த பக்கம் கரும்பு காடு இருக்கே , இந்த வயசுலையே கரும்பு ஒடிக்க வாரார், பாத்திங்கள! எங்க தலைக்கு எவ்ளோ "தில்"லுன்னு



ஹா ஹா ஹா ! என்னடா இவன் என் சி சி தலை கவசத்துடன் இருக்கிறானே அப்படின்னு தானே பாக்குறிங்க , ம்ம்ம் அதே தான், அது சும்மா எங்க ஊர்ல ஒரு கல்லுரி மாணவனுடையது அவன் அன்னைக்கு கொஞ்சம் கால தாமதமாக வந்தான் அவன உக்கார வச்சி அவன் பையில வச்சி இருந்தான் அத வாங்கி இவருக்கு வச்சி பாத்தா அய்யோடா எவ்ளோ அழகா இருக்குது ,,,,, நீங்களே பாருங்க !!



ஹி ஹி இங்க பாருங்க , இதுதான் என்னோட பட்டாளம் , அதுல நானும் இருக்கேன் நல்லா பாத்திட்டு உங்க பின்னுட்டம் போட்டு போங்க




(மக்கா படிச்சா மட்டும் போதாது உடனே உங்க கருத்தையும் தெரிவிக்க வேண்டும் ))


நன்றி நான் வரேன் !!

4 comments:

Unknown October 3, 2009 at 1:19 AM  

ok nice story who is this?

John durai October 3, 2009 at 1:24 AM  

NIce

கோல்ட்மாரி October 3, 2009 at 1:29 AM  

சுரேஷ் அது எங்க ஊர்ல உள்ள பையன் என்னோட நண்பர்கள, இவனும் ஒருத்தன் :)

Unknown October 3, 2009 at 2:58 AM  

unga puthiya muyarichi rombave nalla iruku nanba. yellarukum intha maathiri katha solla niraya visayam iruku.

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)