இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

என்னோட பயணம் - ஈராக் 1

ஐயா வணக்கம் ,

நான் அப்படியே ஒரு பயணமாக ஈராக் வரைக்கு போனேன் அத உங்களோட ஒரு ஷேர் ..அவ்ளோ தான், சரி வாங்க உங்களுக்கும் சுத்தி காட்டுதேன் ,சுத்தி காட்டும் போது கத்தி கூச்சல் போட்டா ,நெத்தில அடி வாங்கி புத்தி கலங்க கலங்க மிதி மிதி ன்னு மிதிப்பேன் சரியா, ரொம்ப அமைதியா வாங்க .....ஏன் ? என்னெறால் இது ராணுவ பகுதி !!!!!

இப்ப நாம விமானத்தில இருந்தே ஆரம்பிப்போம் , கீழ இறக்கும் முன் விமான ஓட்டி கீழ உள்ள (டவர்) கண்டோர்ல் அறை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று தான் தரையிரக்குவார் ,அதுதான் இப்போ நீங்க பாக்குறது ,!!





இங்க இருந்து நாம் உள்ள போவோமா !!!! என்னோட அலுவலத்திற்கு இதுதான் வழி
ரொம்ப குழு குழுன்னு இருக்கும்னு கர்ப்பனை பண்ணி வச்சிருப்பிங்கள நீங்க நினைக்கிற மாதிரிலாம் ஒண்ணுமில்ல பாருங்க ........! (அவ்வ்வ்வ்வ்வ்வ் )இங்க தான் நானும் குப்பை கொட்டுகிறேன், நல்லா பாருங்க எவ்ளோ அழகா இருக்குது கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கு இல்லாத பச்சை பசுமை,மிக அழகான மணல் பரப்பு ...இதெல்லாம் அனுபவிங்க பாஸ் ம்ம்ம் நீங்களும் என்ஜாய் !!!



இங்க பஸ் கம்பெனி இதுதான் இவங்க ஒசியா தான் கூப்பிட்டு போவாங்க, ஆனா இந்த பஸ்ல போவதற்கு முன்னால ஒரு முக்கியமான விசயம் இவங்க அலைல புது பைக் வாங்கிகிட்டு சிம்பு& விவேக்கும் போவாங்களே அந்த மாதிரி தான் ,ஊசிர வாங்குவாங்க ,புரிது நீங்க என்ன சொல்ல வாரிங்கன்னு, ஒரு பக்கம் குண்டு போட்டு ஊசிர வாங்கிறாங்க இந்த பக்கம் இப்படி வாங்குறாங்கன்னு தானே " ஹி ஹி வேகம் 20 க்கு மேல போக மாட்டாங்க, சரி விடுங்க பாஸ் ஒசினா அப்படி தான் இருக்கும்,



இதுதான் பஸ் ஸ்டாண்ட் , இவங்க ஊர் பஸ் ஸ்டாண்ட் எவ்வளவோ பெட்டெர் சார்
எப்படினா , பஸ் ஸ்டாண்ட்ல ஆள் இருக்காங்களோ இல்லையோ ஆனா ஒரு குப்பை தொட்டி , ஒரு விளம்பரம் போர்டு இது என்னனு பின்ன சொல்லுறேன் ,ஒரு விளக்கு கம்பம் இதெல்லாம் இருக்கும் ,அப்புறம் இந்த இடத்துல தேவை இல்லாம நிக்க கூடாது , பஸ் மட்டும் தான் நிக்கணும் ...,,,,



இது தான் ஹோட்டல் ,(ஹி ஹி அப்படின்னு நீங்க சிரிக்கிறது எனக்கு கேக்குது , என்னடா இவன் ரெண்டு மூனு சுவத்தை காட்டி ஹோட்டல் அப்படின்னு சொல்லுதான் அப்படின்னு தான் நீங்க சிரிக்கிறிங்க அப்படின்னும் தெரியும் ,பாஸ் இது ஒன்னும் துபாயோ இல்ல இங்கிலாந்தோ இல்லை ஈராக் அதுனால தான் இப்படி ,,,,,)இங்க ஒரு இந்தியன் தான் மேலாளர் அவரின் தலைமையில்தான் நடை பெற்று வருகிறது, இந்த ஹோட்டலில் ரொம்ப தங்குமிடங்களும், சாப்பிட அருமையான இந்தியன் சாப்பாடும் கிடைக்கும் வாடகை எவ்ளோ தெரியுமா ????? ஒரு நாளைக்கு 125$ மட்டும் தான் இணையமும் கிடைக்கும் ,



இந்த மாதிரி தானுங்க டிசேல், பெட்ரோல் லோட் ஆகி வெளியேறுகிறது ,இது ட்ரைலர் தான் இன்னும் ரொம்ப இருக்குதுங்கோ !!!!

1 comments:

Unknown October 3, 2009 at 2:54 AM  

dai rasa good very good, you can market this web, once you finsh all, may be you will get more money. just try this idia.

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)