இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

நான் ஜெயிலுக்கு போறேன் , ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறென்

நான் ஜெயிலுக்கு போறேன் , ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறென்




நான் அப்படியே தினமலர் பேப்பர் பக்கம் போயிக்கிட்டு இருக்கும் போது வந்திச்சி
இந்த செய்தி & அப்புறம்தமிழ் 2 நண்பர்கள்அங்கையும் இந்த செய்தி போட்டாங்க

அவங்களுக்கும், இவங்களும் நன்றி

அப்புறம் நம்ம தலைவர் ஜெயிலுக்கு போறது இது ஒன்னும் புதுசு கிடையாதே , ஆமா

இதுவரைக்கும் அவர் எத்தன முறை ஜெயிலுக்கு போயிருப்பார் ?

யாருக்காவது தெரியுமா ?

வானத்தில எத்தன நட்சத்திரம் இருக்கு ?

சூரியனின் சுட்டெரிக்கும் ஒளி சூரியனுக்கு எங்கிருந்து கிடைக்குது ?

நிலா பூமிக்கு வெளிச்சம் கொடுக்க எத்தன நாள் சார்ஜ் பண்ணினா எத்தன நாள் நல்ல

வெளிச்சம் கொடுக்கும் ?

பூமி தன்னைத்தானே எத்தன முறை சுத்தி இருக்கு அப்படி இருந்தும் அதுக்கு கிறக்கம்,

மயக்கம், தலை சுற்றல் வரலையே ஏன் ?

இந்தியா எப்ப வல்லரசு நாடாகும் ?

(அண்ணண் விஜயகாந் ஒரு முறை ஆக்கி இருக்கார்ன்னு சொல்லக்கூடாது, சொன்னா அண்ணிக்கிட்ட போட்டுக்கொடுத்துருவேன்  )

இந்தியா கிரிக்கெட்’ல எப்ப வேல்ட் கப் வாங்கும் ?

நாம எப்ப அடுத்தவங்க பார்த்து அவங்க அப்படி இருக்காங்க இப்படி இருக்காங்கன்னு
பேசுறத நிப்பாட்ட போறோம் ?

இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ?? முடியாதுல ... அதே மாதிரி தான் நம்ம தலைவரும் :)



செந்தில் : அண்ணே எனக்கு ஒரு சந்தேகமுண்ணே ?

கவுண்டர் : என்னடா அர மண்டையா ?

செந்தில் : வைகோ ஏன்னே அடிக்கடி ஜெயிலுக்கு போறார் ?


கவுண்டர்: டேய் போண்டா வாயா , இதெல்லாம் அரசியல சகசமுடா நாளைய

சரித்திரத்தில வரும் , சிலை வைப்பாங்க, வரும் கால சந்ததியினர் படிக்க பாட

புத்தகத்துல வரும் , ஹெ ஹெ ஹெ 


செந்தில் : சரி விடுங்க அடுத்து ஆரு வெளில வர போறா, இல்ல உள்ள போக போரானு
பாப்போம் ,

கவுண்டர் : இன்னும் எதிர்க்கட்சில இருந்து ஒரு எதிர்ப்பும் வரலையேடா???

செந்தில் : அவங்க என்ன சொல்லணும் ?

கவுண்டர் : டேய் தயிர்சட்டி மண்டையா அவங்க வந்து எதாச்சும் சொல்லனும்டா இங்க பாரு இவங்க ஆளும்கட்சில இருந்தா , அவங்க எதாச்சும் சொல்லனும், அவங்க ஆளும்கட்சில இருந்தா இவங்க எதாச்சும் சொல்லனும் அது தான்டா அரசியல் தருமம்.............

இப்படி ரெண்டு பெரும் பேசிட்டு பத்திரிக்கைய திருப்புறாங்க ,.. நாமளும் பாப்போம்

தலைவர் புத்தாண்டுக்கு கரெக்டா உள்ள போய்ட்டாரே

சரி விடுங்க பாஸ் ,,, கலிங்கத்து புலி கூண்டுக்குள்ள இருந்தாத்தான் நல்லதுன்னு நினைச்சிருப்பாங்களாக்கும் :)


தலைவருக்கும் & தமிழனுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

2 comments:

சிட்டுக்குருவி December 29, 2009 at 10:38 PM  

கலக்கிட்ட சொக்கு

கோல்ட்மாரி December 30, 2009 at 1:21 AM  

ம்ம்ம் ரொம்ப நன்றி சிட்டு......... :)

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?