இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

சும்மா தெரிஞ்சிக்கோங்க :

சூரிய குடும்பம் :




நமது பூமியும் ,பூமியைச் சுற்றி இருக்கும் கோள்களும் எவ்ளோ தூரத்தில இருக்குனும் அதன் பருமன் எவ்ளோனும் ,ஓவ்வொரு கோள்களும் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எவ்ளோ காலமெடுக்குதுனும் ,சூரியனைச் சுற்றி வர எவ்ளோ காலத்தை எடுத்துக்கொள்கிறதுனும் , அதன் அடர்த்தி நம்ம பூமியிலிருந்து அதிகமா இல்லை கம்மியானும் சும்மா தெரிஞ்சிக்க இந்த அட்டவணைய பாருங்க :

(அட்டவணை சிறியதா தெரிஞ்சால் அட்டவணையில் கிளிக் பண்ணி பார்க்கவும்)

கோள்களெல்லாம் இரண்டு வேலை செய்கிறது’னு உங்களுக்கு இப்போ தெரிந்திருக்கும் .
1.தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது
2.சூரியனையும் சுற்றி வருகிறது.


அப்புறம் ஒரு சின்ன மொக்கை :


நாம் வாழ்கின்ற நாடு இந்தியா; இந்தியா ஆசியாக் கண்டத்தில் ஒரு நாடு.ஆசியாக்கண்டமென்பது உலகத்தின் ஒரு பகுதி:உலகம்,பூமி என்ற கோளத்தின் ஒரு பாகம்.பூமியோ ஞாயிற்றுத்தொகுதியின் சூரிய மண்டலத்தின் ஒரு பாகம்;அண்டமோ பிரபஞ்சம் என்ற பேரண்டத்தின் ஒரு துகள்.பிரபஞ்சத்தில் இது தான் நமது நிலை.என்று சொன்னால் நம்ம முடிகின்றதா ? நம்பித்தான் ஆகனும் என்கிறார்கள் பல வருடமாக போராடி இவ்வுண்மையை கண்டறிந்த அறிவியல் அறிஞர்கள்.

இரவு நேரத்தில் வானத்தைப்பார்த்தால் கோடிக்கணக்கான ஒளிச்சிதறல்கள் நமது கண்ணுக்குப்புலப்படும்.அவைகள் நட்சத்திரங்களும்,கோள்களும்,இதே தன்மையுற்ற வேறு ஒரு சிலப் பொருட்களுமே ஆகும்.தாமே ஒளி பிரகாசிப்பவைகளை நட்சத்திரமென்றும் ,நட்சத்திரங்களிடமிருந்து ஒளியை வாங்கி தானும் பிரகாசிப்பவைகளை கோள்களென்றும் வரையறுக்கப்பட்டுள்ளன.

பூமி சூரியனை ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது எனறு நமக்கெல்லாம் தெரியுமல்லவா ?
அப்படி சுற்றி வரும் போது ஒவ்வொரு ஆண்டும் ஜன 3ம் தேதி பூமியானது சூரியனுக்கு மிக அருகில் செல்லும் அப்போது இவற்றின் இடைத்தூரம் 14,63,18,000கி.மீ(9,14,49,000 மைல்)ஆகும். பிறகு ஜீலை 3ஆம் தேதி பூமி சூரியனிடமிருந்து மிகவும் தூரத்திலிருக்கும்.அப்போது இவற்றின் இடைத்தூரம் 15,12,97,000 கி.மீ (9,45,61,000மைல்)ஆகும். என்ன கொடும பால்வழி இது ?

இப்படியா இருக்கையில இவற்றின் சராசரி தூரம் : 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்)ஆகும்.

சூரிய ஒளி பூமியை வந்தடையும் நேரம் சராசரியாக 8.33 நிமிடங்கள் ஆகிறதுங்க .

ஒளியின் வேகம் 2,97,600 கி.மி (1,86,000 மைல்)பெர் செகெண்ட்

தூரம்/(வகுத்தல்)வேகம் = வந்தடையும் நேரம் :)

14,88,00,000 /2,97,600 = 500 செகெண்ட் 8.33 நிமிடம்


கோள்களின் பெயர்கள் , தமிழிலும்,ஆங்கிலத்திலும்,தமிங்கலத்திலும் :

ஞாயிற்றுத்தொகுதி(அ)சூரிய மண்டலம் * Solar System




பால்வழி * Milky Way - மில்கி வே
பிரபஞ்சம் * Universe - யூனிவர்ஸ்
சூரியன் * Sun - சன்
புதன் * Mercury -மெர்குரி
வெள்ளி * Venus -வீனஸ்
பூமி * Earth -எர்த்
செவ்வாய் * Mars - மார்ஸ்
வியாழன் * Jupiter -ஜீபிட்டர்
சனி * Saturn - சேடன் ,சேட்ரன்
யுரேனஸ் * Uranus- யூரேனஸ்
நெப்ரியூன் * Neptune- நெப்ரியூன்
புளூட்டோ * Pluto - புளூட்டோ

ஆச்சரியத்தகவல் :

வின்வெளினாலே ஆச்சரியம் தானே அதிலென்ன ஆச்சரியம் என்று கேட்பது கேக்கிறது.



5 சூரிய மண்டலங்களையும், நமது பூமியைப்போல 140 பூமிகளை கண்டுபிடித்ததாக நாசா தகவல்களை வெளியிட்டு இருக்கிறது . அங்கே நமது பூமியைப்போலவே நிலமும் ,தண்ணீரும் இருப்பது புலனாகிறதென்றும் , அங்கே மனிதர்கள் வாழுவதற்க்கான சூழ்நிலை இருக்கிறது என்றும் ,அங்கே மனிதர்கள் வாழ்ந்து கொண்டும் இருக்கலாமென்றும் அறிவிக்கிறார். நாசாவின் அறிஞர் கெப்லர் .

மேலும் தகவலுக்கு :

http://techbuzzy.com/2010/07/140-earths-found-by-nasa/





இதில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும் : நன்றி

1 comments:

Suresh Ram February 5, 2011 at 6:24 AM  

Fantastic Information Bro ... Keep post for us to know more info ... :)

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)