இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

பேக் அப் (Back UP) ????




அடடா ... இந்த படத்த பாத்ததும் எனக்கு குபுக்குன்னு சிரிப்பு வந்திச்சி .. ! உங்களுக்கும் வருதா சிரிப்பு , ஆமாவா இல்லையா ??

வர வைக்கவா ,

அந்த சேருல உக்காந்து இருப்பது நீங்க அப்படின்னு நினைச்சிக்கோங்க , உங்க'ல சுத்தி(உங்கள சுத்தினா உங்க காபின் இருக்குமிடத்தை சுத்தி, நீங்க என்ன பண்ணுரிங்க அப்படின்னு அவங்களால பாக்க முடியும் ) ஒரு பத்து பேர் வேலை பாக்கிறாங்க ,அந்த பத்து பேருல IT dept 'ம் ஒன்னு , அவங்க அவங்க சேருல உக்காந்து .சரியா ,அப்போ உங்க ஹார்ட்'டிரைவ் கிராஷ் ஆச்சி & இல்ல ஹங் ஆச்சி அதுல வேலை பாக்க முடியல , நீங்க வுடனே உங்க IT dept 'க்கு சொல்லுரிங்க இந்த மாதிரி என்னோட கணினி கிராஷ் ஆச்சி அப்படின்னு , அவரும் நீங்க "Back UP " எடுத்து வச்சிங்கள அப்படின்னு கேப்பதிற்ககு பதிலா இப்படி கேக்குறார் , IT நாளே ஒரு பில்ட் அப் இருக்குமில..அவரும் உங்கள பாத்துக்கிட்டே சிரிச்சிக்கிட்டே கேக்குறார் ,"DID U BACK UP "அப்படின்னு கேக்குறார் உங்களுக்கு செம கடுப்பு வேல பாதிலயே SAVE பண்ணாம போச்சேன்னு ,உடனே டக்குன்னு ஒரு யோசனை தோணுது IT காரர எப்படியாச்சும் கடுப்பெத்தனும்'னு அப்ப நீங்க உங்க IT 'காரர கடுப்பேத்த இந்த மாதிரி செய்றிங்க , உங்க சேர தள்ளி விட்டுட்டு பின்னாடி சுவத்துக்கு பக்கத்துல படத்துல இருக்குற மாதிரி நின்னுகிட்டு ஏன் இது வெடிக்க போகுதா'ன்னு சத்தமா கேட்டிங்கன்னு வைங்க , எல்லார் பார்வையும் உங்க மேல தான் அப்புறம் ரெண்டு மூனு மாசத்துக்கு உங்க புகழ் தான் , அதுக்கப்புறம் IT 'காரர் உங்க கிட்ட ஆங்கிலத்தில பேசவே மாட்டார் ..புதுசா சேர்ந்தவங்க சேர போறவங்க எல்லார்க்கிட்டையும் நீங்க பொய் உங்க அறிமுகம் போடா வேண்டாம் அவங்களே வந்து கேப்பாங்க நீங்க தானே அது அப்படின்னு ,,, உங்க மேலாளரும் உங்கள புகழ்'வாறு " ...


சரி நான் வரட்டே .................!

1 comments:

பிரசாத் November 29, 2009 at 11:24 AM  

intha kathai unnoda sontha kathai pola illa irukku...

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)