இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

வெண்ணிலா கபடிக்குழு பரோட்டா காமடி

மக்காஸ் ,


நம்ம புரோட்டோ ஆள் ,இங்க பாருங்க தூக்குவாழியோட நிக்கிறார்

இந்த காமடி எனக்கு ரொம்ப பிடிச்ச காமடி , கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன் , பாருங்க

50 பரோட்டா சாப்பிட்டா சாப்பிட்ட பரோட்டாவுக்கும் காசு கொடுக்க வேணாம் , 100 ரூபாய் நாம அந்த வெயிட்டருக்கிட்ட இருந்து வாங்கிக்கிடலாம் , அப்படி சாப்பிடலைனா சாப்பிட்ட பரோட்டாவுக்கும் காசு கெட்டனும் அந்த வெயிட்டருக்கிட்ட 100 ரூபாயும் கொடுக்கனும் இதுதானுங்க போட்டி ,

செமையா இருக்கும் ,அவரு நாலு பரோட்டா வச்சிட்டு சால்னா எடுக்க போயிட்டு திரும்பி வந்து பார்ப்பார் பரோட்டாவே இருக்காது , அவரு கேப்பாரு எங்கடா பரோட்டா, ஆமா நீ வர்ர வரைக்கும் வச்சிக்கிட்டா இருப்பாங்க போயா போய் எடுத்திட்டு வா ,இந்தாயா சால்னாவ வச்சிட்டு போ ந்னு சொல்லி ஆரம்பிப்பாரு பாருங்க,

கடேசி ,

சாப்பாட்டு ராமன் : ம்ம் போதும் ஐம்பது பரோட்டா சாப்பிட்டாச்சி ,

வெயிட்டர் : இல்லடா 42 பரோட்டாதான் சாப்பிட்டு இருக்க

சாப்பாட்டு ராமன் :ஐம்பது சாப்பிட்டாச்சிணே

வெயிட்டர் : டேய் 42தாண்டா , வேணும்னா கோட்ட எண்ணி பாருடா ,

சாப்பாட்டு ராமன் : எண்ணே சாப்பிட்ட எனக்கு தெரியாத ஐம்பது பரோட்டா சாப்பிட்டாச்சிணே

வெயிட்டர் : டேய் வச்ச எனக்கு தெரியாதா ?

சாப்பாட்டு ராமன் : ம்ம்ம்முடியாது முடியாது நீங்க கல்லாட்ட ஆடுறிங்க ,நான் சாப்ட்டேன் ,முதல எல்லா கோட்டையும் அளிங்க , நான் முதல இருந்து சாப்பிடுதேன் , டேய் அப்புக்குட்டி நீ போய் கோட்ட போடுடான்னு சொல்லுவாரு பாக்கனும்











இந்த காமடிய நேரடியா யூடிப்ல பார்க்க புரோட்டா காமடி இங்க கிளிக்குங்க


அப்படியே சிச்சிக்கிட்டே கருத்து சொல்லிட்டு போங்களேன்

7 comments:

கோல்ட்மாரி February 17, 2010 at 1:12 AM  

சூப்பர்

இரா.ச.இமலாதித்தன் February 17, 2010 at 1:46 AM  

கலக்கலான காமெடியை இங்கே நினைவு படுத்தியதற்கு வாழ்த்துகள்
தொடர்ந்து இதுபோல இன்னும் பல கொடுக்கவும்

அனல் February 17, 2010 at 3:43 AM  

இந்த காமெடியை முதன்முதலில் தொலைக்காட்சியில் பார்ர்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன் சமீப காலமாய் இந்த கமெடியை தொலைகாட்சியில் காண இயலவில்லை மீண்டும் சொக்கு அண்ணன் இந்த காமெடியை நினைவு படுத்தி சிரிக்க வைத்து விட்டார் இன்று கடும் வேலை பளுவில் இருந்த நான் சிறிது நேரம் மணம் விட்டு சிரித்தேன் நன்றி சொக்கு அண்ணே

கோல்ட்மாரி February 17, 2010 at 3:48 AM  

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் , இந்த பதிவை பதிந்தது நானு நீங்க ஆருக்கு நன்றி சொல்லுறிங்க, சொக்கு ஓகே அது ஆரு அண்ணன் ?

Suresh Ram February 17, 2010 at 5:23 AM  

Very good joke,

Anonymous February 17, 2010 at 10:23 PM  

ஸ்பெல்லிங் மிஷ்டேக் இது தப்பாட்டம் இதே மாதிரி இன்னொரு பதிவை மிஸ்டேக் இல்லாம போடோனும் இல்ல............

கோல்ட்மாரி February 17, 2010 at 11:53 PM  

சரிங்க அப்படியே ஆகட்டும் , போட்டுடுவோம் ,ரொம்ப நன்றிங்க மக்காஸ்

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

இந்த ப்ளோக்’ல எழுதியது !

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?